2010-04-24 15:50:41

பாஸ்கால 4ம் ஞாயிறு இறையழைத்தல் ஞாயிறு நற்செய்தி


யோவான் 10 : 27-30

அக்காலத்தில் இயேசு கூறியது : என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.'என் தந்தை எனக்களித்தது அனைத்திலும் பெரிது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்







All the contents on this site are copyrighted ©.