2010-04-23 15:29:18

இலங்கையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனிப்பட்ட பெரும்பான்மை பெறவில்லை


ஏப்ரல்22,2010 இலங்கையின் புதிய பிரதமராக தி மு ஜயரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். இப்புதன்கிழமை மாலை அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் இலங்கையின் 14 ஆவது பிரதமர்.இலங்கையின் 225 அங்கத்தினர்கள் கொண்ட பாராளு மன்றத்தில், ராஜ பக்ச தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 144 இடங்களைப் பெற்றுள்ளது எனவும், இந்த எண்ணிக்கை பாராளு மன்றத்தின் தனிப்பட்ட பெரும்பான்மைக்கான 150 என்ற எண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பதால், இந்தக் கட்சி நாட்டின் சட்டங்களை மாற்றக்கூடிய அளவுக்கு தனித்து முடிவுகள் எடுக்க முடியாது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.