Home Archivio
2010-04-21 15:57:25
ஏப்ரல் 22. வரலாற்றில் இந்நாள்
296ல் திருத்தந்தை காயூஸும்
536ல் திருத்தந்தை முதலாம் அகபெத்தூஸும் இறைபதம் சேர்ந்தனர்.
1610ல் திருத்தந்தை எட்டாம் அலக்ஸாண்டரும்
1724ல் ஜெர்மன் தத்துவயியல் வல்லுனர் இம்மானுவேல் காண்டும் பிறந்தனர்.
All the contents on this site are copyrighted ©.