2010-04-14 15:50:20

ஏப்ரல் 15. வரலாற்றில் இந்நாள்


1452 இத்தாலியக் கலைஞர் லியனார்தோ டாவின்சி பிறந்தார்.

1469 பத்து முக்கிய சீக்கிய குருக்களுள் முதன்மையானவரான குருனாநானக்

தேவ் பிறந்தார்.

1755 சாமுவேல் ஜான்சனின் ஆங்கில அகராதி இலண்டனில் வெளியிடப்பட்டது.

1865 ஆபிரகாம் லிங்கன் மரணமடைந்தார்.

1923 இன்சுலின் மருந்து நீரழிவு நோயாளிகளின் பயன்பாட்டிற்கென வந்தது.








All the contents on this site are copyrighted ©.