1515ல் – அவிலாவின் புனித தெரசாவும், 1919ல் - கர்நாடக இசைப் பாடகி டி. கே. பட்டம்மாளும்
பிறந்தனர். 1930 - கான்ஸ்டான்டினோபிள், அங்கோரா ஆகிய நகரங்கள் இஸ்தான்புல் மற்றும்
அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன. 1943 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் எஸ். சத்தியமூர்த்தி
காலமானார். மார்ச் 28- சிலோவாக்கியா, செக் குடியரசு ஆகிய நாடுகளில்
ஆசிரியர் நாள்.