குவாத்தமாலா
அரசுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையேயான உறவுகள், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தலத்திருச்சபை
ஆற்றும் பணிகள், வறுமை, திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் குடியேற்றதாரர் ஆகிய விவகாரங்கள்
சர்வதேச சமுதாயத்திற்கு முன்வைக்கும் உலகிற்கு சவால்கள், மனிதனின் வாழ்வு தாயின் கருவறை
முதல் இயல்பான மரணம் அடையும்வரை காக்கப்படுதல் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன
என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்து.