நேர்காணல் - சூடானில் மறைப்பணி அனுபவம் – அ.திரு.கலிஸ்டஸ் ஜோசப், கிளேரிசியன்
துறவு சபை
அருள்திரு.கலிஸ்டஸ் ஜோசப், கிளேரிசியன் துறவு சபையைச் சேர்ந்தவர். இவர் ஆப்ரிக்க நாடான
சூடானில் மறைப்பணி ஆற்றி வருகிறார். இவர் தனது மறைப்பணி அனுபவங்களை வத்திக்கான் வானொலி
நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.