2010-03-15 10:07:30

பல்சுவை –– சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி - இறைமனித உறவில் உயிருள்ள ஊடகம் குருக்கள் - அ.பணி. நெப்போலியன்


மார்ச் 14,2010 அன்பர்களே, அகிலத் திருச்சபையில் உலக அருட்பணியாளர்கள் ஆண்டு கடைபிடிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. அதையொட்டி இறைமனித உறவில் உயிருள்ள ஊடகம் குருக்கள் என்ற தலைப்பில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அருட்பணி நெப்போலியன். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.