பல்சுவை –– சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி - “இறைமனித
உறவில் உயிருள்ள ஊடகம் குருக்கள்” - அ.பணி. நெப்போலியன்
மார்ச் 14,2010 அன்பர்களே, அகிலத் திருச்சபையில் உலக அருட்பணியாளர்கள் ஆண்டு கடைபிடிக்கப்பட்டு
வருவது நாம் அறிந்ததே. அதையொட்டி “இறைமனித உறவில் உயிருள்ள ஊடகம் குருக்கள்”
என்ற தலைப்பில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அருட்பணி நெப்போலியன்.