1615 - இயேசு சபை புனிதர் ஜான் ஓகில்வி மறை சாட்சியாய் இறந்தார்.
1801 - பிரித்தானியாவில்
முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1922 - கிளர்ச்சியைத் தூண்டினார்
என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். 1948
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.