2010-03-08 15:53:55

மார்ச் 09வரலாற்றில் இன்று இடம் பெற்றவை


1945 - இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீயினால் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

1959 - பார்பி (Barbie) பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.

2006 - சனிக்கிரகத்தின் துணைக்கோளான என்செலாடசில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.