1815 - கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக்
கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில்
உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்
1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து
குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்
1939
கர்தினால் யூஜினியோ பசெல்லி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே திருத்தந்தை12ம்
பத்திநாதர்.
1935 - வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தார்.