Home Archivio
2010-02-24 13:37:37
பிப்ரவரி, 25 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.
1570 - இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்தை திருச்சபையிலிருந்து விலக்கி வைத்தார் திருத்தந்தை 5ம் பத்திநாதர்.
குவைத் நாட்டிற்கு தேசிய நாள். பிலிப்பின்சில் மக்கள் சக்தி நாள்.
All the contents on this site are copyrighted ©.