2010-02-23 13:59:24

பிப்ரவரி, 24 - தவக்காலச் சிந்தனை


RealAudioMP3
தவக்காலச் சிந்தனையை வழங்குபவர் அருட்பணி. பவுல்ராஜ், சே.ச.
யோனாவை விட அனைத்து தளங்களிலும் பெரியவரான இயேசு கிறிஸ்து யோனாவின் அரும் அடையாளத்தையே இன்று நமக்கு முன்னிறுத்துகிறார். யோனாவின் அடையாளம் இந்தத் தவக்காலத்தில் நமக்குச் சொல்ல விரும்புவதென்ன? யோனாவின் அடையாளத்தில் நான் யாராக இருக்கிறேன்?

யோனாவின் அரும் அடையாளத்தை விட மேலான இயேசு நம்மில் கருவாகி உருவாகி மலர்ந்திட நம்மையே சிறிது புடமிட்டு பார்க்கலாமே!







All the contents on this site are copyrighted ©.