2010-02-20 16:24:13

வெராப்பொலி உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர் 


பிப்.20,2010 கேரளாவின் வெராப்பொலி (Verapoly) உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இதுநாள்வரை கோட்டபுரம் (Kottapuram) ஆயராக இருந்த ஆயர் பிரான்சிஸ் கல்லரக்கலை (Francis Kallarackal) இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவில் 1941ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பிறந்த புதிய வெராப்பொலி பேராயர் கல்லரக்கல், 1968ம் ஆண்டு குருவாகவும் 1987ம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.