Home Archivio
2010-02-09 16:28:48
பிப்ரவரி, 10
- வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
1870 - கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது
1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1996 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" சதுரங்கத்தில் உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
All the contents on this site are copyrighted ©.