1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பாளையக்காரராகப் பொறுப்பேற்றார். 1848 - கலிபோர்னியாவில்
தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். 1943
- இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட் போருக்குப் பின்னர் கடைசி ஜெர்மானியப் படைகள்
சோவியத் யூனியனிடம் சரணடைந்தன. அச்சமயம் 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். 1946
- ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. 1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்ரமிப்புக்குப்
பின்னர் கடைசி இரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறின. பிப்ரவரி
02 உலக சதுப்புநில நாள்