2010-02-01 08:45:41

இன்றையச் சூழலில் குருக்களின் வாழ்வும் பணியும்


பிப்.01,2010 அன்பர்களே, கத்தோலிக்கத் திருச்சபையில், 2009ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் 2010ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வரை உலக குருக்கள் ஆண்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டையொட்டி வரும் வாரங்களில் நமது பல்சுவையில் இடையிடையே குருக்கள் சார்ந்த பல தலைப்புகளில் நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளோம். இந்தப் பல்சுவையில் இன்றையச் சூழலில் குருக்களின் வாழ்வும் பணியும் பற்றி உரை வழங்குகிறார் அருள்திரு எஸ்.எம்.சகாயம், தூத்துக்குடி மறைமாவட்டம் RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.