திருச்சபையின் மறைவல்லுனரும், கத்தோலிக்கப் பள்ளிகளின் பாதுகாவலருமான புனித தாமஸ் அக்வினாசின்
விழா. 1600 ல் திருத்தந்தை ஒன்பதாம் கிளமெண்டும், 1865 ல் இந்திய சுதந்திர போராட்ட
வீரர் Lala Lajpat Rai யும் பிறந்தனர். 1621 ல் திருத்தந்தை 5 ம் பவுல் காலமானார்.