2010-01-22 10:23:04

வரலாற்றில் இந்நாள் – ஜனவரி 23.


1556 - வரலாற்றிலேயே மிகப்பெரும் பூகம்பம் சைனாவின் Shaanxi மாகாணத்தில் இடம்பெற்றது.

8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

1897 - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.