நேர்காணல்: பொது நிலையினர், துறவிகள் கலந்தாய்வரங்கம்
– ஆயர் ஆன்டணி பாப்புசாமி
சன.22,2010 அண்மையில் திண்டுக்கல் ஆயர் மேதகு ஆன்டணி பாப்புசாமி அவர்கள் தலைமையில் திருச்சியில்,
பொதுநிலையினருக்கும் துறவிகளுக்குமிடையே ஒரு கலந்தாய்வரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில்
முதன்முறையாக நடைபெற்ற இந்தக் கலந்தாய்வரங்கம் பற்றி ஆயர் மேதகு ஆன்டணி பாப்புசாமி அவர்களிடம்
தொலைபேசியில் கேட்டோம். அவர் வத்திக்கான் வானொலியில் பகிர்ந்து கொண்ட செய்திகளை இப்பொழுது
கேளுங்கள்.