1506 வத்திக்கானின் பாதுகாப்புப் பணிகளுக்கென 150 சுவிஸ் படைவீரர்கள் வத்திக்கான் வந்தடைந்தனர். 1999
- இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப்போதகர் கிரஹாம் ஸ்டைன்சும்
அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர். 1666 ல் முகலாலயப்
பேரரசரான ஷாஜகானும் 1922 ல் திருத்தந்தை 15ம் பெனடிக்டும்1947 ல் ஈழத்தின் பன்மொழிப்
புலவரான சுவாமி ஞானப்பிரகாசரும் இறந்தனர்.