1377 - திருத்தந்தை பதினோராம் கிரகரி தனது தலைமைப்பீடத்தை Avignonலிருந்து ரோமை நகருக்கு
மாற்றினார். 1945 - சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து ஆஸ்விட்ஸ் (Auschwitz) வதை
முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர். 1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது
கூட்டத்தை நடத்தியது.1995 - ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில்
6,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.