2010-01-14 14:50:50

சனவரி 15 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


342 – நெசவாளர்களின் பாதுகாவலரான புனித வனத்து பவுல் இறந்தார்.

1799- இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது

1929- அமெரிக்கக் கறுப்பினத் தலைவரும் 1968ல் நொபெல் அமைதி விருது பெற்றவருமான மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் பிறந்தார்







All the contents on this site are copyrighted ©.