2010-01-07 13:20:42

சனவரி 08 வரலாற்றில் நிகழ்ந்தவை


1198 ல் திருத்தந்தை 3ம் செல்ஸ்டீனும்,
1324 ல் இத்தாலிய நாடுகாண் பயணி மார்கோ போலோவும்
1642 ல் இத்தாலிய வானியல் விஞ்ஞானி கலீலியோ கலிலியும் இறந்தனர்.
1782 - திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்
1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.