1198 ல் திருத்தந்தை 3ம் செல்ஸ்டீனும், 1324 ல் இத்தாலிய நாடுகாண் பயணி மார்கோ போலோவும்
1642 ல் இத்தாலிய வானியல் விஞ்ஞானி கலீலியோ கலிலியும் இறந்தனர். 1782 - திருகோணமலை
கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர் 1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.