1838 - சாமுவேல் மோர்ஸ் தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். 1852 - பார்வையற்றவர்களுக்கான
எழுத்துக்களை உருவாக்கிய லூயி ப்ரெயில் இறந்த நாள். 1883ல் – ஓவியரும், கவிஞருமான
கலில் கிப்ரானும், 1967ல் - இந்திய இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் பிறந்தநாள்.1929
- அன்னை தெரேசா இந்தியாவைச் சென்றடைந்தார்.