வரலாற்றில் டிசம்பர் 29 புனித தாமஸ் பெக்கெட் திருவிழா
இண்டனில் பிறந்த தாமஸ் பெக்கெட், அரசன் 2ம் ஹென்றியின் அரசவையில் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.
1126ஆம் ஆண்டு கான்டர்பரி பேராயரானார். இப்பொறுப்பை அவர் ஏற்றதுமுதல், திருச்சபையின்
நிர்வாகத்தில் அரசனுக்கு இடமே இல்லை என்ற கொள்கையை நிலைநாட்டினார். கோவிலின் சொத்துக்களை
மன்னன் தொடக் கூடாது என்றார். அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இவர் இறந்த மூன்றாண்டுகளில் இவருக்குப் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.
1911
– மங்கோலியா, அரச வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1998 - கம்போடியாவில்
1970களில் 10 இலட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூஜ் தலைவர்கள் மன்னிப்புக்
கேட்டனர்.