1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. 1951
- அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் உருவாக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை
எரிக்கப் பயன்பட்டது. 1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது. 1988
- போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.