1905 - பிரான்சில் அரசையும் திருச்சபையையும் பிரிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1946
- இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது. 1979 - பெரியம்மை நோய்
முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 1990 - லெக் வலேசா
போலந்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அதிபரானார்.