1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1865 –
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடிமை முறை தடை செய்யப்பட்டது. 1917 - பின்லாந்து ரஷ்யாவிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது. 1992 - அயோத்தியாவில் பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால்
இடித்து அழிக்கப்பட்டது. 2006 - செவ்வாய்க் கோளில் இருந்து அனுப்பப்பட்ட படங்களில்
இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.