2009-11-27 15:34:11

நவம்பர் 28 புனிதர் மார்ஸெசின் ஜேம்ஸ்


இத்தாலியில் பிறந்து சட்டக் கல்வி பயின்று 1416ம் ஆண்டு அசிசியின் பிரான்சிஸ்கன் துறவு சபையில் குருவாகி மிகப்பெரும் போதகராக விளங்கினார். இவர், இத்தாலி, ஜெர்மனி, பொஹெமியா, போலந்து, ஹங்கேரி ஆகியவைகளில் மறைபோதகராகப் பணியாற்றி இத்தாலியின் நேப்பிள்சில் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.