இத்தாலியில் பிறந்து சட்டக் கல்வி பயின்று 1416ம் ஆண்டு அசிசியின் பிரான்சிஸ்கன் துறவு
சபையில் குருவாகி மிகப்பெரும் போதகராக விளங்கினார். இவர், இத்தாலி, ஜெர்மனி, பொஹெமியா,
போலந்து, ஹங்கேரி ஆகியவைகளில் மறைபோதகராகப் பணியாற்றி இத்தாலியின் நேப்பிள்சில் இறந்தார்.