2009-11-27 15:34:59

நவம்பர் 28 நிகழ்வுகள்


741 – திருத்தந்தை புனித மூன்றாம் கிரகரி இறந்தார்.

1821இல் பானமாவும் 1843 இல் ஹவாயும், 1912 இல் அல்பேனியாவும்,

1960இல் மௌரித்தானியாவும்,

1975இல் போர்த்துக்கல் நாட்டிலிருந்து கிழக்கு தைமூரும்,

1991 இல் ஜார்ஜியாவிடமிருந்து தென் ஒசெத்தியாவும் தங்களைச் சுதந்திர நாடுகளாக அறிவித்தன







All the contents on this site are copyrighted ©.