2009-11-19 15:41:05

நேர்காணல் - அறநெறியும் மனித உயிரும், பகுதி 01 – அருள்தந்தை ஆரோக்யசாமி சே.ச.


நவ.19, 2009 அருள்தந்தை ஆரோக்யசாமி சே.ச., டெல்லி வித்யஜோதி இயேசு சபையினரின் இறையியல் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறநெறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வித்யஜோதி இறையியல் இதழின் ஆசிரியர். அறநெறியும் மனித உயிரும், இவை பற்றிய திருச்சபையின் கண்ணோட்டம், ஆகியவை பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.