1127ம் ஆண்டு பிரான்சின் வலுவாவில் பிறந்த பெலிக்ஸ், இளவயதிலே தனது உடைமைகளைக் கைவிட்டு
அடர்ந்த காட்டுக்குச் சென்று துறவியாக வாழ்ந்தார். இவருக்கு 71 வயது நடந்த பொழுது, அவருக்கும்
33 வயது குறைவான மாதாவின் புனித ஜானைச் சந்தித்தார். ஜானின் பரிந்துரைப்படி இருவரும்
சேர்ந்து ஸ்பெயினிலும் வட ஆப்ரிக்காவிலும் மூர்ஸ் இனத்தவரிடம் கைதிகளாக இருந்த கிறிஸ்தவர்களை
விடுவிப்பதற்கு ஒரு துறவு சபையை ஏற்படுத்தினர்.