வீட்டுவேலை செய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
நவ.12,2009. முனைவர் அருள்திரு சேவியர் வேதம் சே.ச சென்னை இலொயோலா தன்னாட்சி கல்லூரியில்
சமூவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர், சென்னை மாநகரில் வீட்டுப் பணிப்பெண்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்து அரசுக்குச் சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
இவரது ஆய்வு மற்றும் பரிந்துரைகள் பற்றிக் கேட்போம்.