2009-10-30 16:17:48

வரலாற்றில் அக்.31


1705 திருத்தந்தை 14ம் கிளமென்ட் பிறந்தார்.

1875 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வல்லபாய் படேல் பிறந்தார்.

1876 இந்தியாவில் இடம் பெற்ற பெரும் புயல் காற்றால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1883 ஆர்ய சமாஜ் நிறுவனர் தயானந்த் சரஸ்வதி சுவாமி காலமானார்.

1984 இந்திய பிரதமர் இந்திரா காந்தி தன் மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.