வீரமாமுனிவரின் வாழ்க்கை இன்றைய குருக்களுக்கும் தமிழகத் திருச்சபைக்கும் முன்வைக்கும்
சவால்கள்
அக்.29,2009 அருள்திரு ஜோசப் லயனல், தஞ்சை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூர் தூய
பேதுரு குருத்துவக் கல்லூரி பேராசிரியர். இவர் வீரமாமுனிவரின் வாழ்க்கை இன்றைய குருக்களுக்கும்
தமிழகத் திருச்சபைக்கும் முன்வைக்கும் சவால்கள் பற்றி பேசுகிறார்.