தனது 26வது வயதில் இத்தாலியில் பெரூஜியா நகரின் மேயரான ஜான் கப்பிஸ்திரான், திருமணமானவர்.
ஒருமுறை உள்நாட்டுப் போரில் தோல்வி கண்டு சிறைப்படுத்தப்பட்டார். அங்கு அவருக்குப் பெரிய
மனமாற்றம் கிடைத்தது. பின்னர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஹங்கேரி நாட்டு நலனுக்கென
தன்னை அர்ப்பணித்தார்.