வரலாற்றில் அக்டோபர் 18 -அந்தியோக்கிய நகர் புனித இஞ்ஞாசியாரின் விழா
திருமறையை மறுதலிக்க மறுத்ததற்காக 107ம் ஆண்டு சிங்கங்களின் உணவாகப் போடப்பட்டு மறைசாட்சியாய்
கொல்லப்பட்டவர் அந்தியோக்கியாவின் புனித இஞ்ஞாசியார். திருநற்கருணையில் இயேசுவின் இருப்பைப்
பற்றி முதன்முதலில் குறிப்பிடுபவர் இவரே.
532- திருத்தந்தை இரண்டாம் பொனிபாஸ்
காலமானார்.
1912- திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் பிறந்தார்.
1979-அன்னை
தெரேசா நொபெல் அமைதி விருதைப் பெற்றார்.
2007-புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு
அமெரிக்க காங்கிரஸ் அவையின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.