1582 - கிரெகொரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல்,
ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1852
- ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1865
- ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை
ஆரம்பித்தனர்.
1902 – இந்தியாவின் விடுதலை போராட்ட வீரர் ஜெயப்ரகாஷ் நாராயணன்
பிறந்த நாள்.
1962 - திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் போது
சங்கத்தை ஆரம்பித்தார்.
1968 - நாசா முதற் முறையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ
7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.