2009-10-09 13:56:44

அக். 10. இந்நாள் நற்செய்தி


லூக்கா நற்செய்தி அதிகாரம் 11 : 27-28

கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் இயேசுவை நோக்கி, ' உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் ' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, ' இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் ' என்றார்.








All the contents on this site are copyrighted ©.