70 - ரோமப் பேரரசின் இராணுவம் தளபதி டைட்டஸ் தலைமையில் ஜெருசலேமைக் கைப்பற்றியது.
1822
- பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1940 - இரண்டாம் உலகப்
போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் குண்டுகளை
வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
1953 - நிக்கிட்டா குருசேவ்
சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார். 1986 - தென்னாபிரிக்க ஆங்கிலிக்கன்
திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.