2009-09-26 17:49:05

செப் 27, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1540 – திருத்தந்தை 3ஆம் பவுல் இயேசு சபையை அங்கீகரித்தார்.

1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

1988 - ஆங் சான் சூ கீ மக்களாட்சிக்கான தேசிய முன்னணியை பர்மாவில் ஆரம்பித்தார்.

1998 – இணையதளத்தில் கூகிள் என்ற தேடும் தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்பட்டது.

2002 - கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.







All the contents on this site are copyrighted ©.