Home Archivio
2009-09-26 17:49:05
செப்
27
, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
1540 – திருத்தந்தை 3ஆம் பவுல் இயேசு சபையை அங்கீகரித்தார்.
1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.
1988 - ஆங் சான் சூ கீ மக்களாட்சிக்கான தேசிய முன்னணியை பர்மாவில் ஆரம்பித்தார்.
1998 – இணையதளத்தில் கூகிள் என்ற தேடும் தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்பட்டது.
2002 - கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
All the contents on this site are copyrighted ©.