Home Archivio
2009-09-19 18:13:09
செப்
20
, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
1519 - பேர்டினண்ட் மகெல்லன் உலகைச் சுற்றிவர 270 பேருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து புறப்பட்டார்.
1633 - சூரியனைப் பூமிச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோவின் விசாரணை ஆரம்பமானது.
1857 - கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்தது.
1942 - உக்ரேனில் நாசி ஜெர்மானியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
1945 - மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
1946 – கான் திரைப்பட விழா முதல்முறை ஆரம்பமானது.
1993 - துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.
All the contents on this site are copyrighted ©.