கி.மு. 55 ரோமையர்கள் ஜூலியஸ் சீசர் தலைமையில் பிரிட்டனோடு போர் தொடுத்தனர் .
1498
23 வயதுள்ள இத்தாலியச் சிற்பி மைக்கிள் ஆஞ்சலோ உலகப் புகழ்மிக்க வியாகுல அன்னை இறந்த
இயேசுவை மடியில் கிடத்தியிருக்கும் சுரூபத்தை பளிங்குக் கல்லில் வடிக்கத் தொடங்கினார்
. 1501 ல் அது முடிவடைந்தது . அந்தச் சுரூபம் தற்போது தூய பேதுரு பேராலத்தில் உள்ளது
.
1676 ஆங்கிலப் பிரதமர் சர் ராபர்ட் வால்போல் பிறந்த நாள் .
1906 போலியோ
மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஆல்பர்ட் சபின் பிறந்த நாள் .
1972 ஜெர்மனியின்
மூனிக்கில் ஒலிம்பிக் ஆட்டம் தொடங்கியது .
1978 கர்தினால் ஆல்பினோ லூசியானி முதலாம்
ஜான்பால் என்ற பெயரோடு திருத்தந்தையாகப் பதவி ஏற்றார் . 34 நாட்களே திருத்தந்தையாக இருந்த
இவர் 65 வயதில் திடீரெனக் காலமானார் .