உலகில் உதவி கேட்டு நிற்கும் அபலைகளின் எண்ணிக்கை 160 விழுக்காடு அதிகரித்திருப்பு
ஆக.25,2009 உலகில் உதவி கேட்டு நிற்கும் அபலைகளின் எண்ணிக்கை 160 விழுக்காடு அதிகரித்திருப்பதாக
பிரிட்டன் இயேசு சபை அகதிப்பணி மையம் தெரிவித்தது.
வாரத்திற்கு 100க்கும் மேற்பட்ட
அகதிகள் என எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றி ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள இம்மைய
இயக்குனர் லூயிஸ் ஜான்ரெ, உதவி கேட்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகின்றது
என்று தெரிவித்தார்.
இந்த மக்களுக்கு உதவி செய்யும் தொழிலதிபர்களும் தங்களது உதவித்
தொகையை அதிகரித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.