புனித தொமினிக் என்ற சாமிநாதர் 1170ம் ஆண்டு ஸ்பெயினின் கலரோகா என்ற ஊரில் பிறந்தார்.
16ம் வயதில் புனித அகுஸ்தீனார் சபையில் சேர்ந்தார். கால்நடையாகவே தெருக்கள் தோறும் சென்று
போதிப்பதில் ஆர்வம் காட்டிய இவர் 1215ம் ஆண்டில் துலுஸ் நகரில் ஒரு துறவு சபையை நிறுவினார்.
அதுவே போதகர் சபை என்றழைக்கப்படுகிறது. 1221ம் ஆண்டில் உயிரிழந்தார் புனித தொமினிக் என்ற
சாமிநாதர்.
ஆகஸ்ட் 08, 1949- பூட்டான் சுதந்திரம் அடைந்தது.
1990- குவைத்
ஆக்ரமித்த ஈராக் அதனைத் தன்னோடு இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக வளைகுடாப் போர் துவங்கியது.