2009-07-09 15:55:06

இலங்கை அகதிகள் நிலைமை, நேரடி சந்திப்பு


ஜூலை09,2009. அருள்தந்தை ஜீவா பவுல், அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்தவர். இவர் அண்மையில் இலங்கை சென்று அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டுள்ளார். அமலமரி தியாகிகள் சபையின் யாழ் மாகாண முன்னாள் தலைவரான இவர் தற்சமயம் உரோமையிலுள்ள அச்சபை தலைமையகத்தில் நிதி வழங்கல் துறையின் இயக்குனராக இருக்கின்றார். அகதிகள் நிலைமை பற்றி அவர் பேசுவதைக் கேட்போம RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.