2009-07-03 15:49:41

புனித பவுல் பற்றிய திருத்தந்தையின் இருபது மறைக்கல்வி போதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடப்பட்டுள்ளது


ஜூலை03,2009 புனித பவுல் பற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் இருபது மறைக்கல்வி போதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது வத்திக்கான் பதிப்பகம்.

புனித பவுல் ஆண்டு முடிவடைந்த பின்னர், திருத்தூதர் பவுல்- பவுல் மறைக்கல்விகள் என்ற தலைப்பில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

புனித பவுல் ஆண்டில், புனித பவுலின் வாழ்க்கை, அவரின் சிந்தனைகள் மற்றும் போதனைகளை 20 புதன் பொது மறைபோதகங்களில் திருத்தந்தை வழங்கினார். இவை கடந்த பிப்ரவரி 4ம் தேதி நிறைவடைந்தன.








All the contents on this site are copyrighted ©.