2009-06-30 11:07:23

காலக்கண்ணாடி - ஜூலை முதல் தேதி .


1535 ஆங்கிலேய சான்சலர் சர் தாமஸ்மூர்- , மன்னர் 8 வது என்றியின் மறுமணத்துக்குச் சம்மதம் தராததால் மன்னருக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டார் .

1859 பலூனில் 809 மைல்கள் சென்று அமெரிக்காவில் சாதனைபுரிந்தனர் .

1875 அகில உலக அஞ்சல் துறை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது .

1881 முதல் அகில உலகத் தொலைபேசி இயங்கத் தொடங்கியது

1959 அகில உலக புலம் பெயர்வோர் ஆண்டு தொடங்கியது .

1960 ஆப்பிரிக்காவின் கானா நாடும் சோமாலியாவும் விடுதலை பெற்றன .








All the contents on this site are copyrighted ©.