2009-06-23 15:34:31

வரலாற்றில் இந்நாள் ஜூன் 24


1509 தானே திருச்சபையின் தலைவர் எனக்கூறிக்கொண்டு திருச்சபையில் பிளவை உண்டாக்கிய ஆங்கில மன்னன் 8 ஆவது என்றி முடி சூட்டிய நாள் .



1540 மன்னன் 8 வது என்றி 8முறை மணமுடித்தவர் . இந்நாளில் தமது 4 வது மனைவி ஆன் என்பவரை விவாகரத்து செய்து கொலைத்தீர்ப்பிட்டார் .



1894 கிரேக்கர்களுக்குப் பிறகு புதிய ஒலிம்பிக் ஆட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது .



1947 விண்ணில் பறக்கும் தட்டுக்கள் வந்ததைப் பார்த்துள்ளார் விமானி கென் ஆர்னால்டு .



1966 பாம்பே நியூயார்க் சென்ற இந்திய விமானம் மோண்ட் பிளாங்க் மலையில் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்ததில் 117 பேர் இறந்தனர் .








All the contents on this site are copyrighted ©.